செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.11) முதல் வழக்கம் போல் இயங்கும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…

View More செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு! பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் தீவிரம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதி கன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு! பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் தீவிரம்!

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவும் பாலா – குவியும் பாராட்டு!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நடிகர் KPY பாலா உதவி செய்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை…

View More சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உதவும் பாலா – குவியும் பாராட்டு!

‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைப்பயணம், சாதனைகளை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்…

View More ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

“டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்  விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை…

View More “டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை வியாசர்பாடியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல்!

மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் சென்னை வியாசர்பாடியில் 5 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது.  இந்த புயல் கடந்த 2 நாட்களுக்கு…

View More சென்னை வியாசர்பாடியில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து நெரிசல்!