பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4…
View More “பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!” – பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை!Cyclone Michuang
“மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை!” – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதியாக ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை, மாநில அரசுக்கான பேரிடர் நிவாரணப் பங்கை, நிவாரண நிதி போன்று கணக்குக் காட்டுகிறார்கள் என தமிழ்நாடு…
View More “மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை!” – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டுசென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? – அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!
சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட…
View More சென்னை வெள்ளப் பெருக்கின் போது ஆவின் பால் தட்டுபாடு ஏற்பட்டது என்று யார் சொன்னது? மக்கள் சொன்னார்களா? – அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி!செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.11) முதல் வழக்கம் போல் இயங்கும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு! பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் தீவிரம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதி கன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு! பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் தீவிரம்!மஜக பேரிடர் மீட்புக்குழுவில் ஐயப்ப பக்தர்கள் – சைவ உணவு வழங்கிய பழவேற்காடு மசூதி நிர்வாகம்!
மஜக பேரிடர் மீட்புக்குழுவில் இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சைவ உணவு மற்றும் மற்றவர்களுக்கு அசைவ உணவு வழங்கி பழவேற்காடு பகுதி மசூதி நிர்வாகம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக்குழு கடந்த…
View More மஜக பேரிடர் மீட்புக்குழுவில் ஐயப்ப பக்தர்கள் – சைவ உணவு வழங்கிய பழவேற்காடு மசூதி நிர்வாகம்!“வெள்ள நிவாரணத்தை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12,000 வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம்…
View More “வெள்ள நிவாரணத்தை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்மிக்ஜாம் பாதிப்பு: எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ, எம்பிக்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால்…
View More மிக்ஜாம் பாதிப்பு: எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!“மிக்ஜாம்” புயல் பாதிப்பு: டிச. 11 அன்று மத்தியக்குழு தமிழ்நாடு வருகை!
மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழு திங்கள்கிழமை (டிச. 11) தமிழ்நாடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதி கன மழையின்…
View More “மிக்ஜாம்” புயல் பாதிப்பு: டிச. 11 அன்று மத்தியக்குழு தமிழ்நாடு வருகை!மிக்ஜாம் புயல் பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பினால் சேதமடைந்த சான்றிதழ்களை பொதுமக்கள் கட்டணமின்றி எளிதாகப் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள், அடையாள அட்டைகள்…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!