சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்.
View More 79-வது சுதந்திரதினம் – தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!national flag
79-வது சுதந்திரதினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி செங்கோட்டையில் 79-வது சுதந்திரதினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார்.
View More 79-வது சுதந்திரதினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!‘குடியரசு தினவிழா’ – தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !
குடியரசு தினவிழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
View More ‘குடியரசு தினவிழா’ – தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !ஆந்திர மாநிலத்தில் சார்பதிவாளர் ஒருவர் மேசையை தேசிய கொடி வைத்து சுத்தம் செய்தாரா?
This News Fact Checked by ‘Telugu Post’ ஆந்திர மாநிலம் அனந்தபூர் நகர் சார்பதிவாளர் மேசையை தேசிய கொடி வைத்து சுத்தம் செய்ததாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More ஆந்திர மாநிலத்தில் சார்பதிவாளர் ஒருவர் மேசையை தேசிய கொடி வைத்து சுத்தம் செய்தாரா?“பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” – பிரதமர் மோடி உரை!
பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி சுதந்திர தினவிழாவில் உரையாற்றியுள்ளார். 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி…
View More “பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” – பிரதமர் மோடி உரை!#IndependenceDay – செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி!
டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார். 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி…
View More #IndependenceDay – செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி!கண்ணில் ஒளிரும் தேசிய கொடி… பாராட்டு மழையில் நனையும் புகைப்படக் கலைஞர்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையைச் சேர்ந்த மொபைல் ஃபோட்டோகிராஃபர் ஒருவர் எடுத்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. சுதந்திர தினம் நெருங்கியுள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக, கோவையைச் சேர்ந்த மொபைல் ஃபோட்டோகிராஃபர் பாலச்சந்தர் என்பவர்…
View More கண்ணில் ஒளிரும் தேசிய கொடி… பாராட்டு மழையில் நனையும் புகைப்படக் கலைஞர்!தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தனது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு,…
View More தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!“மூவர்ணக் கொடியை வீடுகளில் ஏற்றி செல்ஃபியை பதிவேற்றுங்கள்” – மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்!
நாட்டு மக்கள் அனைவரும் வரும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மூவர்வணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்…
View More “மூவர்ணக் கொடியை வீடுகளில் ஏற்றி செல்ஃபியை பதிவேற்றுங்கள்” – மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்!சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
சுதந்திர தினத்தையொட்டி கோவையில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து வரும் ஆகஸ்ட் 15 அன்று 77 ஆண்டுகள் நிறைவடைந்து 78வது…
View More சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!