பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சியர், மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு கூறினார். திருப்பத்தூர் மாவட்டம்…

View More பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

”காட்டு விலங்குகள் விவசாயிகளின் இடத்தில் உயிரிழந்தால் ஏழாண்டு சிறை” – புதிய சட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

காட்டு விலங்குகள் உயிரிழந்தால் விவசாயிகளுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என்ற சட்டத்தை ராமநாதபுரம் விவசாயிகள் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராமநாதபுரம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்…

View More ”காட்டு விலங்குகள் விவசாயிகளின் இடத்தில் உயிரிழந்தால் ஏழாண்டு சிறை” – புதிய சட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

உண்டு உறைவிட வசதியுடன் அரசு மாதிரிப்பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுகக் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உண்டு-உறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிமுகக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல் எம்வி முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லுாரி கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது மாவட்ட…

View More உண்டு உறைவிட வசதியுடன் அரசு மாதிரிப்பள்ளி மாணவர் சேர்க்கை அறிமுகக் கூட்டம்!

சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி!

தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தனியார் பள்ளியில் தமிழ்நாடு அரசு…

View More சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி!

கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 12,000 மரக்கன்றுகள் நடும் பணி!

திருப்பத்தூரில் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைதுறை சார்பாக 12000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளியில் கலைஞரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மாவட்டம்…

View More கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 12,000 மரக்கன்றுகள் நடும் பணி!

கடலுாரில் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர புகார் சேவை எண்ணை ஏற்படுத்த ஆட்சியர் உத்தரவு!

கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள 60 கோடி வரிபாக்கியினை விரைந்து வசூல் செய்யவும், மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி புகார் சேவை எண்ணை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்ட ஆட்சியர் அருண்…

View More கடலுாரில் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர புகார் சேவை எண்ணை ஏற்படுத்த ஆட்சியர் உத்தரவு!

ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சரை விமர்சித்த சட்டமன்ற உறுப்பினர்!

ஜோலார்பேட்டையில் எம்எல்ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் விமர்சித்தார். திருப்பத்துார் மாவட்டம், கத்தாரி ஊராட்சி பள்ளத்துார் பகுதியில் நாட்றம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

View More ஜோலார்பேட்டையில் முன்னாள் அமைச்சரை விமர்சித்த சட்டமன்ற உறுப்பினர்!

பாராம்பரிய முறைப்படி கோலாட்டம் அடித்து மாவட்ட ஆட்சியரை வரவேற்ற குழந்தைகள்!

விருதுநகர் அருகே மீசலூரில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை  தமிழக பாராம்பரிய முறைப்படி கோலாட்டம் அடித்து குழந்தைகள் வரவேற்றனர். தமிழகம் முழுவதும் தொழிலாளர்…

View More பாராம்பரிய முறைப்படி கோலாட்டம் அடித்து மாவட்ட ஆட்சியரை வரவேற்ற குழந்தைகள்!

அடிப்படை வசதிகள் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் படுகர் இன மக்கள் மனு!

பிங்சிச்சகல் படுகர் இன கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு அருகே உள்ள பிங்சிச்சகல் படுகர்…

View More அடிப்படை வசதிகள் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் படுகர் இன மக்கள் மனு!

முதியோர் உதவித்தொகை பெறுகிறீர்களா? – தீண்டாமை ஒழிப்பு சமபந்தியில் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!

தீண்டாமை ஒழிப்பு சம பந்தியில் தன்னுடன் சேர்ந்து உணவருந்திய முதியவர்களிடம் முதியோர் உதவித் தொகை குறித்தும், குடும்ப நலன் பற்றியும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி விசாரித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

View More முதியோர் உதவித்தொகை பெறுகிறீர்களா? – தீண்டாமை ஒழிப்பு சமபந்தியில் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!