பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சியர், மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு கூறினார். திருப்பத்தூர் மாவட்டம்…

View More பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

சென்னப்பமலை ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

ஆம்பூரை அடுத்த சின்னப்பமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையையொட்டி, நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனபல்லி சென்னப்பமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில்…

View More சென்னப்பமலை ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துமாவு பொருட்களை தூக்கி வீசிய ஒப்பந்ததாரர்!

கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய சத்து மாவு மற்றும் குழந்தைகளுக்கான சத்துணவு உணவு பொருட்களை அனுமதி பெறாமல் அங்கன்வாடி கட்டிடத்தில் வைத்ததால் ஒப்பந்ததாரர் பொருட்களை வெளியில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர்…

View More கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துமாவு பொருட்களை தூக்கி வீசிய ஒப்பந்ததாரர்!

10 மடங்கு அதிகம் வந்த மின்கட்டணம்- மின் வாரியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திருப்பத்தூரில் கடந்த மாதத்தை விட 10மடங்கு மின்கட்டணம் அதிகமாக வந்தது என கூறி வெலக்கல்நத்தம்  மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் மின்வாரிய அலுவலகத்தை மின் இணைப்பு கட்டணம் கடந்த மாதத்தை…

View More 10 மடங்கு அதிகம் வந்த மின்கட்டணம்- மின் வாரியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!