பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சியர், மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு கூறினார். திருப்பத்தூர் மாவட்டம்…

View More பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

கடலூர் வெள்ளி கடற்கரையில் தூய்மைப் பணி!

எனது குப்பை – எனது பொறுப்பு என்ற தூய்மை பணியை தொடர்ந்து,  கடலூர் மாநகராட்சி மேயர் தலைமையில் வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் தலைமையில் எனது குப்பை, எனது பொறுப்பு…

View More கடலூர் வெள்ளி கடற்கரையில் தூய்மைப் பணி!