ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் – ஆர்வத்துடன் ரத்தம் தானம் செய்த இளைஞர்கள்!

ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம்,  ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை,  ஸ்ரீபெரும்புதுார்…

View More ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் – ஆர்வத்துடன் ரத்தம் தானம் செய்த இளைஞர்கள்!

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அச்சம்!

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு முன்பு பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.  குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் மற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மாவட்ட அரசு…

View More திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அச்சம்!

சளி பிரச்னைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடி ஊசி.! அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் பணியிடை நீக்கம்….

கடலூர் அரசு மருத்துவமனையில் சளிப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கருணாகரன் என்ற கூலித் தொழிலாளி எட்டாம் வகுப்பு படிக்கும்…

View More சளி பிரச்னைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடி ஊசி.! அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் பணியிடை நீக்கம்….

அரசு மருத்துவமனை வாயிலில் மருத்துவக்கழிவுகளை கொட்டிய ஊழியர்கள்!

ஆத்துார் அருகே கெங்கவல்லி அரசு மருத்துவமனையின் நுழைவு வாயிலில் ஊழியர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர்.  இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு பல பகுதிகளிருந்து…

View More அரசு மருத்துவமனை வாயிலில் மருத்துவக்கழிவுகளை கொட்டிய ஊழியர்கள்!

அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரானோ தடுப்பூசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரானோ தடுப்பூசி இருப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் அரசு…

View More அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சித்தர் தின விழா!

தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பிலும், ஆயுஷ் சித்தா பிரிவு சார்பில் சித்தர் தின விழா மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசு…

View More மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சித்தர் தின விழா!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு – திருடிய பெண் கைது!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி, சத்யா தம்பதிக்கு…

View More திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு – திருடிய பெண் கைது!

பழனி அரசு மருத்துவமனையில் கட்டப்படும் கட்டடம்; சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் ஆய்வு

பழனி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட…

View More பழனி அரசு மருத்துவமனையில் கட்டப்படும் கட்டடம்; சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் ஆய்வு

குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்…

View More குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

மக்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கலை அரங்கில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு மருத்துவகல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா நடைபெற்றது.…

View More மக்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்