மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரை எழுதுவதில் கூட அலட்சியமா? தமிழ்நாயுடு என்று இருக்கும் எழுத்துபிழையை உடனடியாக திருத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். குடியரசு தின விழாவில் பங்கேற்ற…
View More தமிழ்நாயுடு அல்ல…. தமிழ்நாடு: எழுத்துப் பிழையை உடனடியாக திருத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்74th Republic day
தமிழ்நாடு-க்கு பதிலாக ‘தமிழ்நாயுடு’; மத்திய அரசு இணையத்தில் எழுத்துப்பிழையால் சர்ச்சை
குடியரசு தின விழாவில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்தியை தேர்ந்தெடுக்கும் மத்திய அரசின் இணைய தளத்தில் தமிழ்நாடு என்பதற்கு தமிழ்நாயுடு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 74வது சுதந்திரம் தினம்…
View More தமிழ்நாடு-க்கு பதிலாக ‘தமிழ்நாயுடு’; மத்திய அரசு இணையத்தில் எழுத்துப்பிழையால் சர்ச்சைமோசமான வானிலையே தாமதத்திற்கு காரணம்- துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்
புதுச்சேரியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு மோசமான வானிலையே காரணம் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று 74வது குடியரசு தினம் கோலாகலமாக…
View More மோசமான வானிலையே தாமதத்திற்கு காரணம்- துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்தூய்மை பணியாளரை தேசிய கொடி ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய கல்லூரி நிர்வாகம்
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் வள்ளி அம்மாள் இன்று கல்லூரி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்ற வைத்த நிகழ்வு பலரையும்…
View More தூய்மை பணியாளரை தேசிய கொடி ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய கல்லூரி நிர்வாகம்7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள்
கோலமாவை கொண்டு 7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து சகோதரிகள் இருவர் சாதனை படத்துள்ளனர்.இவர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம்…
View More 7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள்முதுமலையில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட 74 வது குடியரசு தின விழா
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுடன் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முகாமிலுள்ள யானைகள் தேசியக் கொடியை ஏந்தி நின்றது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்…
View More முதுமலையில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட 74 வது குடியரசு தின விழாடெல்லி கடமை பாதையில் அணிவகுத்த 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்!!
குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. விழா நடைபெறும் இடத்திற்கு குடியரசு தலைவர் திரெளபதி…
View More டெல்லி கடமை பாதையில் அணிவகுத்த 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்!!டெல்லி கடமை பாதையில் தேசிய கொடியேற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
நாட்டின் 74-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய…
View More டெல்லி கடமை பாதையில் தேசிய கொடியேற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!குடியரசு தின அணிவகுப்பில் “தமிழ்நாடு” என்ற வார்த்தையுடன் வந்த அலங்கார ஊர்தி!
நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு துறைகளின் சாதனைகளை எடுத்துச்சொல்லும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்துடன் வந்த…
View More குடியரசு தின அணிவகுப்பில் “தமிழ்நாடு” என்ற வார்த்தையுடன் வந்த அலங்கார ஊர்தி!குடியரசு தினவிழாவை புறக்கணித்த தெலுங்கானா முதலமைச்சர்!
தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள்…
View More குடியரசு தினவிழாவை புறக்கணித்த தெலுங்கானா முதலமைச்சர்!