திருப்புவனம் அஜித்குமார் மரணம்; தாயார், சித்தியிடம் சிபிஐ தீவிர விசாரணை!

அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது.

View More திருப்புவனம் அஜித்குமார் மரணம்; தாயார், சித்தியிடம் சிபிஐ தீவிர விசாரணை!

காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!

புதுக்கோட்டை விவசாயி மனுவை விசாரித்த நீதிபதிகள் காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு…

View More காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?- நீதிபதிகள் வேதனை!

திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவு வெளியீடு: முதலிடம் பிடித்தோர் எண்ணிக்கை 61-ல் இருந்து 17 ஆக குறைந்தது!

திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில், முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67-ல் இருந்து 17 ஆக குறைந்தது. இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நீட் நுழைவுத் தேர்வு  கடந்த மே…

View More திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவு வெளியீடு: முதலிடம் பிடித்தோர் எண்ணிக்கை 61-ல் இருந்து 17 ஆக குறைந்தது!

அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு!

லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி இடைக்கால ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக மதுரை…

View More அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு!

உயர்நீதிமன்றங்களில் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை – உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் வழக்குகள் இனி ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை மூலம் நடைபெறும் என உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தனபால் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை அடுத்து, கடந்த…

View More உயர்நீதிமன்றங்களில் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் மற்றும் நேரடி விசாரணை – உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் அறிவிப்பு

கிருத்திகா பட்டேல் கடத்தல் வழக்கு – தந்தை உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி

இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கில் தந்தை உள்ளிட்ட 8 பேரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி அருகே காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன்…

View More கிருத்திகா பட்டேல் கடத்தல் வழக்கு – தந்தை உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி

போதைப் பொருள் ஒழிப்பில் உரிய நடவடிக்கை – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்கள், உயர்நீதிமன்ற…

View More போதைப் பொருள் ஒழிப்பில் உரிய நடவடிக்கை – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு

பழனி குடமுழுக்கு விழா; தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் – தமிழ்நாடு அரசு விளக்கம்

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது. பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிடக் கோரி, கரூர்…

View More பழனி குடமுழுக்கு விழா; தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் – தமிழ்நாடு அரசு விளக்கம்

குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இரணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.…

View More குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு

மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை

டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்க கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த…

View More மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை