“தாயில்லாமல் நானில்லை… தானே எவரும் பிறந்ததில்லை” என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள்… இந்த பாடல் வரிகளை பொய்யாக்கும் முயற்சியில் சர்வதேச மரபணு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்… அதுபற்றி விரிவாக பார்ப்போம்… லண்டனில் உள்ள ஃபிரான்சிஸ்…
View More உருவாகிறதா தாயில்லா உலகம்? எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சாதித்தது இது தான்…Category: ஆசிரியர் தேர்வு
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்நாட்டு மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச்…
View More துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்புபரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…
View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…“ஆளுநர் – நேற்று இன்று நாளை” – (நூல் அறிமுகம்)
இந்திய அரசியலில் நீண்ட காலமாக பேசுபொருளாக தொடர்ந்து இருப்பது ஊழலும், ஆளுநருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இடையிலான மோதலும் தான். தமிழ்நாட்டிலும் ஆளுநர் வேண்டுமா என்பது 60 ஆண்டுகளுக்கு மேலாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது.…
View More “ஆளுநர் – நேற்று இன்று நாளை” – (நூல் அறிமுகம்)ரஜினியின் “டெட்லி காம்பினேஷன்” – அனுபவ அறிவுரையை கூட விமர்சிப்பது சரியா?
நடிகர் ரஜினிகாந்த் தம்முடைய உணவுப் பழக்க வழக்கம் தொடர்பாக அண்மையில் வெளிப்படையாக பேசியது ஒரு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நான்வெஜ் அதாவது அசைவ உணவு சாப்பிடுவதே பாவம் என்பது போல ரஜினிகாந்த் பேசியதாகவும், எப்படி…
View More ரஜினியின் “டெட்லி காம்பினேஷன்” – அனுபவ அறிவுரையை கூட விமர்சிப்பது சரியா?மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்வேன் – தங்கர் பச்சான்
“சொல்ல மறந்த கதை” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆவதை ஒட்டி திரைப்பட இயக்குநர் தங்கர்பச் சான் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துள்ள முயல்வேன் என்று தெரித்துள்ளார். அழகி,…
View More மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்வேன் – தங்கர் பச்சான்வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து” என்பது திருக்குறள் போதிக்கும் குறள் வழி. இந்தக் கருத்திற்கு ஒப்ப, நாரத முனிவர் பெருமான், ஒரு யானைக்கு உதவியதே இந்தக் கதை. …
View More வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)காதல் தோல்வியை எதிர்கொள்வது எப்படி?
காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வதை விட, இந்த காலத்தில் பரந்த மனதில்லை என்று சொல்லி விடலாம் போல. காதலிக்க மறுத்த பெண்ணை ரயில் தள்ளிவிட்டு கொன்ற கொடூரம், ஆசிட் வீச்சு, பின்தொடர்ந்து துன்புறுத்தல், பிடிக்கவில்லை…
View More காதல் தோல்வியை எதிர்கொள்வது எப்படி?எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)
“நயனில் சொல்லினுஞ் சொல்லும், சான்றோர், பயனில் சொல்லாமை நன்று” என்பது வள்ளுவர் நமக்கு வகுத்தளித்த பண்பாட்டு வழி. அதாவது “அறிவுடையோர், அறம் அல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது” என்கிற மாண்புதனை…
View More எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)காதலை நிராகரிப்பது குற்றமா?
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததும், அந்த வேதனையில் மாணவியின் தந்தை மரணமடைந்த செய்தி தான் தமிழ்நாட்டின் தற்போதைய அதிர்ச்சி கலந்த துயரச்…
View More காதலை நிராகரிப்பது குற்றமா?