உயிர் உள்ளவரை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தே தீருவேன் என உளப்பூர்வமாக உறுதி ஏற்பதாகவும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் மூலம்…
View More அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவேன் – இபிஎஸ் சபதம்Category: ஆசிரியர் தேர்வு
நயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?
திருமணமான 4 மாதங்களில் இரட்டைக் குழந்தை. விக்னேஷ் சிவன் ட்வீட் தான் தற்போதைய பேசுபொருள். 4 மாதங்களில் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தாலும், எப்படி குழந்தை பிறந்தது? வாடகைத் தாய் மூலமா? இயற்கையாகவா என்பது தொடர்பாக…
View More நயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?அதிகரிக்கும் குழந்தையின்மை – காரணங்களும் தீர்வுகளும்
குழந்தையின்மை இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இளம் தம்பதிகளிடையே மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 100 தம்பதிகளுக்கு 5 பேருக்கு இருந்த குழந்தைப்பேறின்மை இப்போது 20 ஆக அதிகரித்துள்ளது. நெருக்கடிமிக்க வாழ்க்கை, காலதாமதமான திருமணம்,…
View More அதிகரிக்கும் குழந்தையின்மை – காரணங்களும் தீர்வுகளும்கடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
உலகம் முழுவதும் கடலோரப் பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் குப்பைமேடாக மாறி வருகின்றன. கடற்கரைகள் மட்டுமின்றி ஆறுகள், ஏரிகள் குளங்களிலும் பிளாஸ்டிக் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது. பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக விழிப்புடன்…
View More கடல் வாழ் உயிரிகளை காவு வாங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திமுக, காங்கிரசுக்கு திருமாவளவன் அழைப்பு
காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ல் விசிக சார்பில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தி…
View More சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திமுக, காங்கிரசுக்கு திருமாவளவன் அழைப்புநடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசுக்கு ஜாமீன்
200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இடைத்தரகர்…
View More நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசுக்கு ஜாமீன்திமுக மாவட்டச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மகளிர் முன்வராததற்கான காரணம் என்ன?
திமுக மாவட்டச்செயலாளர் பொறுப்புக்கு 10 அல்லது 20 பெண்கள் வரவேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளரும் திமுக எம்.பியுமான கனிமொழி கருணாநிதி கூறி இருப்பது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. ஆனால் அப்படி நிகழ்வது…
View More திமுக மாவட்டச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மகளிர் முன்வராததற்கான காரணம் என்ன?TET தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு – அக்.14-ல் நடைபெறும் என அறிவிப்பு
2022-ம் ஆண்டுக்கான TET தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 14-ம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான…
View More TET தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு – அக்.14-ல் நடைபெறும் என அறிவிப்புவிளம்பரங்களில் இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?
ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், அண்மையில் அதிகம் படிக்காத தந்தை ஒருவர், தன் பெண் குழந்தையின் கனவை சொல்கிறார். அதே நிகழ்ச்சியில், நன்கு படித்து பணியில் இருக்கும் அவரது மனைவி ‘அவருக்கு ஒன்றும்…
View More விளம்பரங்களில் இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?3வது முறையாக கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?
அதிமுகவின் உட்கட்சி தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதோடு அதற்கான ஒப்புதலை பெற பொதுக்குழுவை கூட்டுவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக கூட உள்ள அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக…
View More 3வது முறையாக கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?