எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)
“நயனில் சொல்லினுஞ் சொல்லும், சான்றோர், பயனில் சொல்லாமை நன்று” என்பது வள்ளுவர் நமக்கு வகுத்தளித்த பண்பாட்டு வழி. அதாவது “அறிவுடையோர், அறம் அல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது” என்கிற மாண்புதனை...