இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.
View More விஞ்ஞானி நெல்லை சு.முத்து உடல்நலக்குறைவால் காலமானார்!Scientist
“பிரபஞ்சத்தில் #aliens இருப்பது உண்மைதான்!” – இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!
பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவதாகவும் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுவதாகவும் பல திரைப்படங்களில் காட்சிப்படுத்திருப்பார்கள். வேற்று கிரகவாசிகள் குறித்து வியக்கும் படியாக பல தகவல்கள்…
View More “பிரபஞ்சத்தில் #aliens இருப்பது உண்மைதான்!” – இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!நிலவில் குகை இருப்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
நிலவில் மிகப்பெரிய குகை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நிலவில் நாசா ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இது தொடர்பாக, காந்த அலைகளின் தரவுகள் மற்றும் பூமியில் உள்ள எரிமலை குழாய்களை ஒப்பிட்டு NATURAL ASTRONOMY என்ற…
View More நிலவில் குகை இருப்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!“நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும்” – நாசாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!
நாசா மற்றும் மற்ற விண்வெளி மையங்கள் ஒருங்கிணைந்து நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் பிரிவின் தலைவர் நாசாவிடம், …
View More “நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும்” – நாசாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!“விண்வெளி ஆய்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்” – நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன்
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் விண்வெளி, அறிவியல், மகளிர் முன்னேற்றம் குறித்து சென்னையில் மாணவர்களிடையே உரையாடினார். டாக்டர் ஸ்வாதி மோகன் நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மார்ஸ் லாஞ்ச் சிஸ்டம்…
View More “விண்வெளி ஆய்வில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்” – நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன்சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய மாற்றம்! – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு…
சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பெரி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த…
View More சந்திராயன் 3 வெற்றிக்கு பிறகு பொறியியல் பட்டாத்தாரிகள் இடையே மிகப்பெரிய மாற்றம்! – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு…இந்திய – அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு உயரிய விருது..! – அதிபர் ஜோ பைடன் பாராட்டு
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்புக்காக இரண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளை அதிபர் ஜோ பைடன் வழங்கி கௌரவித்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியரும், இந்திய வம்சாவளியைச்…
View More இந்திய – அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு உயரிய விருது..! – அதிபர் ஜோ பைடன் பாராட்டுராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விவகாரம் – இந்திய விஞ்ஞானி சிறையில் அடைப்பு!!
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானி பிரதீப் குருல்கர் சிறையில் அடைக்கப்பட்டார். டிஆர்டிஓ என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான ஆய்வகம், மகாராஷ்டிர மாநிலம் புனேவில்…
View More ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விவகாரம் – இந்திய விஞ்ஞானி சிறையில் அடைப்பு!!E=mc2 என்ற கோட்பாட்டை உலகிற்கு தந்த மாமேதையின் பிறந்த தினம் இன்று…
உலகில் சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவராக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு…
View More E=mc2 என்ற கோட்பாட்டை உலகிற்கு தந்த மாமேதையின் பிறந்த தினம் இன்று…உருவாகிறதா தாயில்லா உலகம்? எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சாதித்தது இது தான்…
“தாயில்லாமல் நானில்லை… தானே எவரும் பிறந்ததில்லை” என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள்… இந்த பாடல் வரிகளை பொய்யாக்கும் முயற்சியில் சர்வதேச மரபணு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்… அதுபற்றி விரிவாக பார்ப்போம்… லண்டனில் உள்ள ஃபிரான்சிஸ்…
View More உருவாகிறதா தாயில்லா உலகம்? எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சாதித்தது இது தான்…