சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)

” ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்” என்கிறார் வள்ளுவர். விதியை விட வலிமையானது வேறு எது, விதியை மாற்ற,வேறொரு வழியைக் தேடினாலும், அதற்கு முன் விதி அங்கு வந்து நிற்கும்…

View More சூழ்நிலைக் குருவிகளும், சூழ்ந்து வந்த விதியும் (ஆன்மிகக் கதைகள்)

எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)

“நயனில் சொல்லினுஞ் சொல்லும், சான்றோர், பயனில் சொல்லாமை நன்று” என்பது வள்ளுவர் நமக்கு வகுத்தளித்த பண்பாட்டு வழி. அதாவது “அறிவுடையோர், அறம் அல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது” என்கிற மாண்புதனை…

View More எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)

தந்தைக்காக தனயன் ஏவிய “தட்சகன்”

“ஸ்ரீமத் பாகவதம்” புகழ்பெற்ற, பழம் பெருமை வாய்ந்த, அழியாப் புகழ் பெற்றதொரு நூல். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அற்புதங்களையும், ஆற்றலையையும் அறிய, நல்லதொரு படைப்பாக கருதப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில் மட்டுமே “பரம பக்தி,”தர்மத்தின் வழிகள்”…

View More தந்தைக்காக தனயன் ஏவிய “தட்சகன்”