”அதானி பற்றி நான் எழுப்பும் கேள்விகளை கண்டு பிரதமர் மோடிக்கு அச்சம்” – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

அதானி பற்றி நான் எழுப்பும் கேள்விகளை கண்டு பிரதமர் மோடிக்கு அச்சம் என ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின்  ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது.. ”நாட்டில் ஜனநாயகம்…

View More ”அதானி பற்றி நான் எழுப்பும் கேள்விகளை கண்டு பிரதமர் மோடிக்கு அச்சம்” – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

”புதுசா.. இன்னும் பெருசா..” – புதிய அறிக்கை குறித்த அப்டேட்டை வெளியிட்ட ஹிண்டன்பர்க்

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கைகளை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதிய அறிக்கை குறித்த தகவலை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம்,…

View More ”புதுசா.. இன்னும் பெருசா..” – புதிய அறிக்கை குறித்த அப்டேட்டை வெளியிட்ட ஹிண்டன்பர்க்

உருவாகிறதா தாயில்லா உலகம்? எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சாதித்தது இது தான்…

“தாயில்லாமல் நானில்லை… தானே எவரும் பிறந்ததில்லை” என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள்… இந்த பாடல் வரிகளை பொய்யாக்கும் முயற்சியில் சர்வதேச மரபணு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்… அதுபற்றி விரிவாக பார்ப்போம்… லண்டனில் உள்ள ஃபிரான்சிஸ்…

View More உருவாகிறதா தாயில்லா உலகம்? எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சாதித்தது இது தான்…

அதானி நிறுவனத்தில் எல்ஐசி, எஸ்பிஐ செய்துள்ள முதலீட்டு அளவுகள் எவ்வளவு?

ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியால், பல லட்சம் கோடி சந்தை மதிப்பை அதானி நிறுவனங்கள் இழந்துள்ளன. மேலும் எல்.ஐ.சி. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மியுச்சூவல் பண்ட் நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டு அளவுகள் என்னென்ன? இது…

View More அதானி நிறுவனத்தில் எல்ஐசி, எஸ்பிஐ செய்துள்ள முதலீட்டு அளவுகள் எவ்வளவு?

24 நாட்களில் அதானியின் ரூ.12 லட்சம் கோடி அம்பேல்!

அதானி குழுமத்தைப்பற்றி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான ஜனவரி 24 ஆம் தேதியிலிருந்து,கடந்த 24 நாட்களில் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடுமையாக சரிவடைந்து, 30 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. இனி…

View More 24 நாட்களில் அதானியின் ரூ.12 லட்சம் கோடி அம்பேல்!