அகமதாபாத்தில் உள்ள பிரபல உணவகத்தில் பறிமாறப்பட்ட சாம்பாரில் எலி கிடந்ததை அடுத்து, அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்தியாவில் சமீப காலமாக உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி, எலி, பல்லி, பூரான் போன்றவைகள் கிடப்பதாக…
View More சாம்பாரில் செத்துக் கிடந்த எலி – உணவகத்திற்கு சீல்! வீடியோ வைரல்!Rat
உத்து பாத்தா எலி கறியா ! சிக்கன் சாப்பிட போய் சிக்கிய வாடிக்கையாளர் செய்த வேலை
மும்பையில் உள்ள பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் உணவில் எலி இறந்து கிடந்ததை கண்டறிந்த வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவக மேலாளர் மற்றும் சமையல்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையின்…
View More உத்து பாத்தா எலி கறியா ! சிக்கன் சாப்பிட போய் சிக்கிய வாடிக்கையாளர் செய்த வேலைஎலியால் தண்டனையில் இருந்து தப்பிய கைதிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக மீதமிருந்த 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை…
View More எலியால் தண்டனையில் இருந்து தப்பிய கைதிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!உருவாகிறதா தாயில்லா உலகம்? எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சாதித்தது இது தான்…
“தாயில்லாமல் நானில்லை… தானே எவரும் பிறந்ததில்லை” என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள்… இந்த பாடல் வரிகளை பொய்யாக்கும் முயற்சியில் சர்வதேச மரபணு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்… அதுபற்றி விரிவாக பார்ப்போம்… லண்டனில் உள்ள ஃபிரான்சிஸ்…
View More உருவாகிறதா தாயில்லா உலகம்? எலிகளை வைத்து விஞ்ஞானிகள் சாதித்தது இது தான்…