#shootout சிவகங்கை காளையார்கோவில் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளரை தாக்கிய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பாச்சேத்தி அருகேவுள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன். இவர் கடந்த…

View More #shootout சிவகங்கை காளையார்கோவில் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!

ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே நடந்த பயங்கரம்!

ஈக்வடார் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நாடாளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது. இதற்கு…

View More ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே நடந்த பயங்கரம்!

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்நாட்டு மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச்…

View More துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

ஜம்மு – காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் காவல்துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக…

View More ஜம்மு – காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

போதை தலைக்கு ஏறிய நிலையில் துப்பாக்கி சூடு – வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் கைது

கொச்சியில் உள்ள பார் ஹோட்டலில் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறிய நிலையில் கைத்துப்பாக்கியால் ஹோட்டலுக்குள் சுட்டுவிட்டு சென்ற வழக்கறிஞர் உள்ளிட்ட இருவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் கொச்சி…

View More போதை தலைக்கு ஏறிய நிலையில் துப்பாக்கி சூடு – வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் கைது

நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: தலைமை நீதிபதி கவலை

டெல்லி ரோகிணி கீழமை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல் திடீரென…

View More நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: தலைமை நீதிபதி கவலை