“மாயையை அடக்கி அதனுள்ளே இருப்பவர் கிருஷ்ணர். தானே தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும், உருவம் இன்றியும், உலகே உருவாகவும் திருத்தமாக தெளிவாகத் திகழ்கின்றார்” என்பது “ஆதிசங்கர பகவத் பாதாள் கோவிந்தாஷ்டகத்தில்” கூறிய திருவாக்கு. …
View More ஸ்ரீமன் நாராயணரும் சிலிர்த்துப் போன நாரதரும்!நாரதர்
வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து” என்பது திருக்குறள் போதிக்கும் குறள் வழி. இந்தக் கருத்திற்கு ஒப்ப, நாரத முனிவர் பெருமான், ஒரு யானைக்கு உதவியதே இந்தக் கதை. …
View More வெள்ளை யானையும், வெற்றி வேலனும் (ஸ்ரீ நாரதர் புராணம்)