எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)

“நயனில் சொல்லினுஞ் சொல்லும், சான்றோர், பயனில் சொல்லாமை நன்று” என்பது வள்ளுவர் நமக்கு வகுத்தளித்த பண்பாட்டு வழி. அதாவது “அறிவுடையோர், அறம் அல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லக்கூடாது” என்கிற மாண்புதனை…

View More எரிந்து போன தேரும்; புரிந்து போன மாண்பும் (மகா பாரத கதை)

“புலம்பெயர் தொழிலாளர்களை தமிழ்நாடு வரவேற்கிறது” – தொழில்துறை செயலாளர்

தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சிக்கு புலம் பெயர் தொழிலாளர்கள் இன்றியமையாதவர்கள், அவர்களை அரசு திறந்த மனதோடு வரவேற்கிறது என தொழில்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

View More “புலம்பெயர் தொழிலாளர்களை தமிழ்நாடு வரவேற்கிறது” – தொழில்துறை செயலாளர்