பீகாரில் போலி மதுபானம் அருந்திய 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்…
View More ”கள்ளச்சாராயம் குடித்தால் இறப்பது உறுதி” – இழப்பீடு கோரியவர்களுக்கு பீகார் முதலமைச்சர் பதில்rejection
விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: மத்திய இணை அமைச்சரின் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு
விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகனை விடுவிக்க லக்கிம்பூர் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் நாளை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட…
View More விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கு: மத்திய இணை அமைச்சரின் மகனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்புகாதல் தோல்வியை எதிர்கொள்வது எப்படி?
காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வதை விட, இந்த காலத்தில் பரந்த மனதில்லை என்று சொல்லி விடலாம் போல. காதலிக்க மறுத்த பெண்ணை ரயில் தள்ளிவிட்டு கொன்ற கொடூரம், ஆசிட் வீச்சு, பின்தொடர்ந்து துன்புறுத்தல், பிடிக்கவில்லை…
View More காதல் தோல்வியை எதிர்கொள்வது எப்படி?