தமிழ் நாடு – கர்நாடகா இடையிலான தென் பெண்ணையாறு விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
View More தென் பெண்ணையாறு வழக்கு ; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…!Karnataka
மேகதாது அணை விவகாரம் ; தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுக்கும் திமுக – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது என்று அதிமுக பொதுச்செயளாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More மேகதாது அணை விவகாரம் ; தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுக்கும் திமுக – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: விவசாயிகளின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!
காவிரி டெல்டா விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: விவசாயிகளின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!மேகதாது அணை விவகாரம் – தமிழ் நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணை விவகாரம் – தமிழ் நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்…!தமிழகத்திற்கு 20.22 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவித்தரவிட்டது.
View More தமிழகத்திற்கு 20.22 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல.. தமிழகத்தில் இனியாவது புரியுமா? அன்புமணி ராமதாஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல, அது மாநில அரசின் உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல.. தமிழகத்தில் இனியாவது புரியுமா? அன்புமணி ராமதாஸ்!கர்நாடகா : விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்த லாரி – 8 பேர் உயிரிழப்பு!
கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் லாரி புகுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கர்நாடகா : விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்த லாரி – 8 பேர் உயிரிழப்பு!கர்நாடகாவில் இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு… துரோகம் செய்யும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More கர்நாடகாவில் இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு… துரோகம் செய்யும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
பெங்களுருவில் புதிதாக 3 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
View More பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!’வாக்காளர் பட்டியல் முறைகேடு’- பெங்களூருவில் ராகுல்காந்தி பேரணி அறிவிப்பு!
மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைக் கண்டித்து பெங்களூருவில் உள்ள சுதந்திரதின பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளதாக் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ’வாக்காளர் பட்டியல் முறைகேடு’- பெங்களூருவில் ராகுல்காந்தி பேரணி அறிவிப்பு!