குட்கா முறைகேடு வழக்கு; சிபிஐ-க்கு 11-வது முறையாக அவகாசம் வழங்கிய சென்னை சிபிஐ நீதிமன்றம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடர்புடைய குட்கா வழக்கின் விசாரணை மீண்டும் 11-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன்...