அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடர்புடைய குட்கா வழக்கின் விசாரணை மீண்டும் 11-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன்…
View More குட்கா முறைகேடு வழக்கு; சிபிஐ-க்கு 11-வது முறையாக அவகாசம் வழங்கிய சென்னை சிபிஐ நீதிமன்றம்!சொத்து குவிப்பு வழக்கு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கரூரில் உள்ள அவருக்கு சொந்தமான…
View More முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு