”பல வருட வலி, கண்ணீர் மற்றும் உணர்ச்சிப் போராட்டத்திற்கு”… நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மனம் திறந்த கேரள நடிகை…!

கேரளா நடிகை பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சம்பந்தபட்ட நடிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More ”பல வருட வலி, கண்ணீர் மற்றும் உணர்ச்சிப் போராட்டத்திற்கு”… நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மனம் திறந்த கேரள நடிகை…!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்குகிறது திமுக ; எடப்பாடி பழனிசாமி

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாமல் தேவையில்லாத பதற்றத்தை திமுக உண்டாக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்குகிறது திமுக ; எடப்பாடி பழனிசாமி

கரூர் துயரம் – வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!

உச்ச நீதிமன்ற உத்தரவு படி, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு சமர்பித்தது.

View More கரூர் துயரம் – வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!

“அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” – நயினார் நாகேந்திரன் பதிவு!

அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” – நயினார் நாகேந்திரன் பதிவு!

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

View More அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவின் போது அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த வழக்கு – குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

View More சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த வழக்கு – குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

“மது விலக்கை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்” – அரசு மதுபான கடைகளை மூட கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து!

அரசு மது விலக்கை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என மதுபான கடைகளை மூட கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

View More “மது விலக்கை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்” – அரசு மதுபான கடைகளை மூட கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து!