சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா…
View More சட்டப்பேரவையில் குட்கா: “உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!Gutka Case
முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!
தடை செய்யப்பட்ட குட்கா முறைகேடு வழக்கை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, லஞ்சம் பெற்று…
View More முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு – விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடம் இருந்து சட்ட விரோதமாக பணம்…
View More அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு – விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல்!குட்கா முறைகேடு வழக்கு; சிபிஐ-க்கு 11-வது முறையாக அவகாசம் வழங்கிய சென்னை சிபிஐ நீதிமன்றம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடர்புடைய குட்கா வழக்கின் விசாரணை மீண்டும் 11-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன்…
View More குட்கா முறைகேடு வழக்கு; சிபிஐ-க்கு 11-வது முறையாக அவகாசம் வழங்கிய சென்னை சிபிஐ நீதிமன்றம்!சட்டசபைக்குள் குட்கா: மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!
மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து வந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை…
View More சட்டசபைக்குள் குட்கா: மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!சென்னையில் குட்கா பதுக்கல்-62 பேரை கைது செய்தது காவல் துறை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், பள்ளி மற்றும் கல்லூரி உட்பட கல்வி நிறுவனங்கள் அருகில் மற்றும் இதர இடங்களில் குட்கா வைத்திருந்தது தொடர்பாக 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 62 நபர்கள் கைது.…
View More சென்னையில் குட்கா பதுக்கல்-62 பேரை கைது செய்தது காவல் துறைகுட்கா வழக்கு; தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் மீது வழக்குபதிவு செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்திய வருமான…
View More குட்கா வழக்கு; தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்