சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு – ரூ.1 கோடி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரளாவை சேர்ந்த சர்மிளா அவதூறு கருத்துக்களை பரப்பியதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு சர்மிளா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\ திருநெல்வேலி காவல் ஆணையரிடம்...