அங்கித் திவாரி வழக்கில் இருந்து நீதிபதி விவேக்குமார் சிங் விலகுவதாக அறிவிப்பு!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் இருந்து நீதிபதி விவேக் குமார் சிங் விலகுவதாக அறிவித்துள்ளார்.  திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து…

View More அங்கித் திவாரி வழக்கில் இருந்து நீதிபதி விவேக்குமார் சிங் விலகுவதாக அறிவிப்பு!

அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்ட  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மதுரை தபால் தந்தி நகரில் உள்ள…

View More அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 3-ஆவது முறையாக நீட்டிப்பு!

லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் ஜன.24 வரை 3-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல துணை அலுவலகத்தில் பணிபுரிந்த…

View More அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 3-ஆவது முறையாக நீட்டிப்பு!

அங்கித் திவாரி விவகாரம்- டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்..

அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை…

View More அங்கித் திவாரி விவகாரம்- டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்..

விசாரணைக்கு வர மறுக்கும் அதிகாரிகள் – அமலாக்கத்துறைக்கு 3-வது முறையாக சம்மன்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பான புகாரில்,  காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகாததால் 3-வது முறையாக காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை…

View More விசாரணைக்கு வர மறுக்கும் அதிகாரிகள் – அமலாக்கத்துறைக்கு 3-வது முறையாக சம்மன்!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் திடீர் திருப்பம்!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற அடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கி உள்ளது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி,  ரூ.20 லட்சம்…

View More அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் திடீர் திருப்பம்!

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரியின் மடிக்கணினியில் 75 நபர்களின் பெயர் – வெளியான அதிர்ச்சித் தகவல்!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி மடிக்கணினியில் இருந்து  75 நபர்களின் பெயர் பட்டியல்  சிக்கி உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம்…

View More லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரியின் மடிக்கணினியில் 75 நபர்களின் பெயர் – வெளியான அதிர்ச்சித் தகவல்!

லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது: சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு!

அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கில்  சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி,  ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்…

View More லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது: சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு!

அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரிக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, …

View More அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரிக்கு 2 நாட்கள் போலீஸ் காவல்!

லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி – மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்!

லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, 20 லட்சம்…

View More லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி – மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்!