அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடர்புடைய குட்கா வழக்கின் விசாரணை மீண்டும் 11-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன்…
View More குட்கா முறைகேடு வழக்கு; சிபிஐ-க்கு 11-வது முறையாக அவகாசம் வழங்கிய சென்னை சிபிஐ நீதிமன்றம்!சிபிஐ
முன்னாள் எம்பி ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: சிபிஐ.க்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் அஷ்ரப் இருவரையும் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ.க்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…
View More முன்னாள் எம்பி ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: சிபிஐ.க்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனுதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றிய போதிலும் நடவடிக்கை இல்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விடும் நிலை உள்ளது என்று…
View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றிய போதிலும் நடவடிக்கை இல்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள்மணீஷ் சிசோடியா மீது புதிய ஊழல் வழக்கு – சிபிஐ நடவடிக்கை
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு புதிய ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக…
View More மணீஷ் சிசோடியா மீது புதிய ஊழல் வழக்கு – சிபிஐ நடவடிக்கைதிமுகவுக்கு ஏன் இந்த பதட்டம்? – அண்ணாமலை கேள்வி
மணீஷ் சிசோடியா கைது குறித்து எதிர்ப்பு தெரிவித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :டெல்லியில்…
View More திமுகவுக்கு ஏன் இந்த பதட்டம்? – அண்ணாமலை கேள்விபாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – டி.ராஜா
பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜா பேசுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள்…
View More பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – டி.ராஜா‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்
அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்க திறன் வாய்ந்த அமைப்பு ஒன்று பிரத்யேகமாக தேவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
View More ‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனை
டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டெல்லி மதுபான விற்பனையில் தனியாருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில்…
View More டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனைஇஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணன் கைது சட்டவிரோதமானது– உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணனை கைது செய்தது சட்டத்துக்கு புறம்பானது என சிபிஐ தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கூறி, கடந்த 1994ம்…
View More இஸ்ரோ உளவு வழக்கில் நம்பி நாராயணன் கைது சட்டவிரோதமானது– உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?
சிபிஐ விசாரணைக்கான அனுமதியை ரத்து செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பீகார் மாநிலமும் தனது அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மாநில முதலமைச்சரிடம் முன்வைத்திருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர்…
View More சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?