முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

View More முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!

ஜாபர் சாதிக்  உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி – டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஜாபர் சாதிக்  உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3…

View More ஜாபர் சாதிக்  உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி – டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரியின் மடிக்கணினியில் 75 நபர்களின் பெயர் – வெளியான அதிர்ச்சித் தகவல்!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி மடிக்கணினியில் இருந்து  75 நபர்களின் பெயர் பட்டியல்  சிக்கி உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம்…

View More லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரியின் மடிக்கணினியில் 75 நபர்களின் பெயர் – வெளியான அதிர்ச்சித் தகவல்!

லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது: சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு!

அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கில்  சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி,  ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்…

View More லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது: சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

ப்ரணவ் ஜுவல்லர்ஸ் மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி…

View More நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் கைது – சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.!

மேற்கு வங்க அமைச்சரான ஜோதி பிரியா மல்லிக்கை ரேஷன் விநியோக முறைகேடு வழக்கு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்கிடம் சட்டவிரோத…

View More மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் கைது – சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை.!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு  மீதான வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

”காலையில் சோதனை மாலையில் கைது” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை..!

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக…

View More ”காலையில் சோதனை மாலையில் கைது” – ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுபான கொள்கை வழக்கு போலியானது – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!

டெல்லி அரசியலை உலுக்கி வரும் மதுபான கொள்கை வழக்கு போலியானது என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.  டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் கொண்டு…

View More மதுபான கொள்கை வழக்கு போலியானது – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!

சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி

பண மோசடி வழக்கு தொடர்பாக சிவ சேனா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 8…

View More சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி