மதுபான கொள்கை வழக்கு | கவிதாவின் சிபிஐ காவல் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  இதில் தொடர்புடையதாக…

View More மதுபான கொள்கை வழக்கு | கவிதாவின் சிபிஐ காவல் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

மதுபான கொள்கை வழக்கு | கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சியான கவிதாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், …

View More மதுபான கொள்கை வழக்கு | கவிதாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

மதுபானக் கொள்கை வழக்கு | கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.   டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  இந்த…

View More மதுபானக் கொள்கை வழக்கு | கவிதாவை விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!

மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, கவிதாவை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு 3 நாட்கள் அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி…

View More மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!

“கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்- எதிர்த்துப் போராடுவேன்” – கேசிஆர் மகள் கவிதா!

மதுபான கொள்கை வழக்கில்  கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கேசிஆர் மகள் கவிதா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.  முன்னதாக அவரது கைது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…

View More “கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்- எதிர்த்துப் போராடுவேன்” – கேசிஆர் மகள் கவிதா!