டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்!

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி…

View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு!

இடைக்கால ஜாமின் முடிந்தது – திகார் சிறைக்கு திரும்பினார் அரவிந்த் கெஜ்ரிவால்!

இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில், மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது…

View More இடைக்கால ஜாமின் முடிந்தது – திகார் சிறைக்கு திரும்பினார் அரவிந்த் கெஜ்ரிவால்!

மக்களவைத் தேர்தல் | இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து டெல்லி திஹார்  சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில்…

View More மக்களவைத் தேர்தல் | இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

“அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்தும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை நீதியை அடையாளப்படுத்துவதாகவும், இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்துவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி…

View More “அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்தும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: வழக்கு கடந்து வந்த பாதை!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்த சிறு தொகுப்பை காணலாம்… டெல்லியில் 864 மதுக்கடைகள்…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: வழக்கு கடந்து வந்த பாதை!

51 நாட்களுக்குப் பின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்…

View More 51 நாட்களுக்குப் பின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுமீது நாளை மறுநாள் தீர்ப்பு!.. வெளியில் வருவாரா கெஜ்ரிவால்?..

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரிய வழக்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

View More அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுமீது நாளை மறுநாள் தீர்ப்பு!.. வெளியில் வருவாரா கெஜ்ரிவால்?..

“மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்” – உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் தங்கியிருந்ததாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. டெல்லி புதிய மதுபான கொள்கை…

View More “மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்” – உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

“அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” –  அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!

அமலாக்கத்துறை அளித்த பதிலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம்…

View More “அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” –  அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!