திருமண சச்சரவுகளை காரணம் காட்டி பெண்களை வீட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது: உச்ச நீதிமன்றம்
திருமண சச்சரவுகளைக் காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த 77 மற்றும் 79 வயதான மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தை அணுகினர். அதில்,...