பிரதமராக அல்ல; முதல் சேவகனாகவே கருதுகிறேன்: நரேந்திர மோடி
நாட்டின் பிரதமராக தான் தன்னை ஒரு நொடி கூட கருதியதில்லை என தெரிவித்துள்ள நரேந்திர மோடி, நாட்டின் பிரதான சேவகனாகவே கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து,...