காலாவதியான வாகனங்களுக்கு விதித்த தடை நீக்கம் – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற உத்தரவு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

View More காலாவதியான வாகனங்களுக்கு விதித்த தடை நீக்கம் – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

டெல்லி : காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது – மத்திய அரசு நடவடிக்கை!

டெல்லியில் வரும் 1ம் தேதி முதல் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

View More டெல்லி : காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது – மத்திய அரசு நடவடிக்கை!

பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

டெல்லியில் பழைய வாகனங்களை கண்டறிய பெட்ரோல் பங்க்குகளில் நவீன கேமரா பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More பழைய வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடையாது – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

கலால் வரி உயர்வு… பெட்ரோல், டீசல் விலை உயருமா?

கலால் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயராது என மத்திய அரசு தகவல்…

View More கலால் வரி உயர்வு… பெட்ரோல், டீசல் விலை உயருமா?

பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி ரூ.2 உயர்வு – பெட்ரோல் விலையும் உயருமா?

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

View More பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி ரூ.2 உயர்வு – பெட்ரோல் விலையும் உயருமா?

“ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

View More “ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !

பெட்ரோல் விலை உயர்வு – ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 2 உயர்த்தப்பட உள்ளது. இதற்கு அரசியல்…

View More பெட்ரோல் விலை உயர்வு – ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!

3வதும் பெண் குழந்தை… மனைவியை தீ வைத்து எரித்த கணவர் கைது!

மகாராஷ்டிராவில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், மனைவியை தீவைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தின் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே (32 வயது). இவரது…

View More 3வதும் பெண் குழந்தை… மனைவியை தீ வைத்து எரித்த கணவர் கைது!

குடும்ப தகராறில் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கொடூரன்… சிகிச்சை பெற்று வந்த 4 வயது மகன் உயிரிழப்பு!

ஈரோட்டில் கடந்த 8ஆம் தேதி குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகள் மீது தந்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 4 வயது மகன் உயிரிழந்தான்.  மதுரையைச் சேர்ந்த திருமலை செல்வனுக்கும், ஈரோடு…

View More குடும்ப தகராறில் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கொடூரன்… சிகிச்சை பெற்று வந்த 4 வயது மகன் உயிரிழப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகடும் சரிவு : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க #Anbumani வலியுறுத்தல்

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை…

View More உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகடும் சரிவு : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க #Anbumani வலியுறுத்தல்