பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று தொடங்கியது.
View More நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது..!parliment
குளிர்காலக் கூட்டத்தொடர் : தோல்வியால் பிறந்த விரக்திக்கான போர்க்களமாக மாறக்கூடாது : எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!
குளிர்காலக் கூட்டத்தொடரானது தோல்வியின் விரக்திக்கான போர்க்களமாகவோ, வெற்றியின் ஆணவத்திற்கான களமாகவோ மாறக்கூடாது என்று அனைத்து கட்சிகளுக்கும் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More குளிர்காலக் கூட்டத்தொடர் : தோல்வியால் பிறந்த விரக்திக்கான போர்க்களமாக மாறக்கூடாது : எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!நாடளுமன்ற சுவரில் ஏற முயன்று கைதான நபர் விடுதலை!
நாளுமன்றத்தில் சுவர் ஏறி குதிக்க முயன்று கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டார்.
View More நாடளுமன்ற சுவரில் ஏற முயன்று கைதான நபர் விடுதலை!”நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடை பெறவில்லை”- திருச்சி சிவா குற்றச்சாட்டு!
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடைபெறவில்லை என தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முறைப்படி நடை பெறவில்லை”- திருச்சி சிவா குற்றச்சாட்டு!”ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி” – அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
View More ”ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி” – அன்புமணி ராமதாஸ்!மக்களவையில் பதவி நீக்க மசோதா தாக்கல் – ’கருப்பு மசோதா’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
பதவி நீக்க மசோதாவுக்கு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More மக்களவையில் பதவி நீக்க மசோதா தாக்கல் – ’கருப்பு மசோதா’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!”முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா”- எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
”நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
View More ”முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா”- எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!’நீதிபதி யஷ்வந்த வர்மா விவகாரம்’- 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு!
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
View More ’நீதிபதி யஷ்வந்த வர்மா விவகாரம்’- 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு!”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது”- திருச்சி சிவா பேட்டி!
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது என திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
View More ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது”- திருச்சி சிவா பேட்டி!”எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற கூற்று தவறானது”- திருச்சி சிவா பேட்டி!
எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற ஆளுங்கட்சியின் கூற்று தவறானது என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
View More ”எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற கூற்று தவறானது”- திருச்சி சிவா பேட்டி!