“ஊரின் பெயரை காணவில்லை”; போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்
வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி பாணியில் ‘எங்கள் ஊரின் பெயரை காணவில்லை’ என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறிமேடு என்ற பகுதியில் பேருந்து நிறுத்தம் பெயர்...