தெலங்கானாவில் தொழிலாளர்களின் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
View More தெலுங்கானா : தொழிலாளர்களின் வேலை நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு!Order
படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
View More படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!“மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின் உத்தரவு!
பட்டா வழங்கும் போது மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “மக்கள் பிரதிநிதிகளை அழைத்துக் சென்று பட்டா வழங்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின் உத்தரவு!“மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
View More மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு அதிரடி உத்தரவு!தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு அரசு 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசனை வெளியிட்டுள்ளது.
View More தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஊள்பட 10 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!கர்நாடகா: ஹோட்டல்களில் இட்லி தயாரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்களுக்கு தடை !
கர்நாடகாவில் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட்டுள்ளார்.
View More கர்நாடகா: ஹோட்டல்களில் இட்லி தயாரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்களுக்கு தடை !“அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிப் பாடம் கட்டாயம்” – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு !
பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
View More “அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிப் பாடம் கட்டாயம்” – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு !அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
View More அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !