ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் பதவிக்கு ஆபத்தா?

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் முதலமைச்சரான ஹேமந்த் சோரன், தனது பெயரில் ஒரு சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது…

View More ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் பதவிக்கு ஆபத்தா?

உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 25 பேர் பலி

உக்ரைனின் சேப்லின் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. ரஷ்யாவின்…

View More உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 25 பேர் பலி

பில்கிஸ்பானு வழக்கு-குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கும் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை: கடந்த 2002ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத்…

View More பில்கிஸ்பானு வழக்கு-குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பஞ்சாப் காவல்துறை கடமை தவறிவிட்டது: உச்சநீதிமன்றம்

பிரதமர் மோடி கடந்த ஜனவரியில் பஞ்சாப் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்கு மாவட்ட காவல்துறை கடமை தவறியதே காரணம் என உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 5ம் தேதி…

View More பஞ்சாப் காவல்துறை கடமை தவறிவிட்டது: உச்சநீதிமன்றம்

“இந்தியா அமெரிக்காவின் தவிர்க்க இயலா கூட்டாளி”

இந்தியா அமெரிக்காவின் தவிர்க்க இயலா கூட்டாளி என்று அந்நாட்டின் அரசு செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன் பெர்ரி தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய கரின் ஜீன் பெர்ரி, அமெரிக்காவைப் பொருத்தவரை கூட்டாளி என்றால்…

View More “இந்தியா அமெரிக்காவின் தவிர்க்க இயலா கூட்டாளி”

ரஷ்யாவை உக்ரைன் வெற்றி கொள்ளும்: போரிஸ் ஜான்சன்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் ஆகும் நிலையில், போர் தொடங்கிய பிறகு…

View More ரஷ்யாவை உக்ரைன் வெற்றி கொள்ளும்: போரிஸ் ஜான்சன்

உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகள் தொடரும்: இந்தியா

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருவதாகவும், உதவிகள் தொடரும் என்றும் ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு அவையில் விளக்கம்:  உக்ரைனுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் இந்தியா அளித்து…

View More உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகள் தொடரும்: இந்தியா

“இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தீர்மானிக்கக்கூடாது”

இலவசங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளே தீர்மானிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம் அல்ல என்று குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார். மறைந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி…

View More “இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தீர்மானிக்கக்கூடாது”

மலேசிய முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. மலேசியாவின் முதல் துணை பிரதமராகவும், இரண்டாவது பிரதமராகவும் பதவி வகித்த…

View More மலேசிய முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறை

சுகாதார மறுமலர்ச்சியே அரசின் மிகமுக்கிய இலக்கு: பிரதமர் மோடி

நமது நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே மத்திய அரசின் மிக முக்கிய இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆன்மிக குரு மாதா அமிர்தானந்த மயி-ன் மடம் சார்பில், ஹரியானாவின்…

View More சுகாதார மறுமலர்ச்சியே அரசின் மிகமுக்கிய இலக்கு: பிரதமர் மோடி