10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரம்! பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது அம்பலம்!
10 பேரின் உயிரை பறித்த சிவகாசி செங்கமலபட்டி பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று உள்ளது....