செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு…
View More ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!News 7 Tamil Updates
“நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஓன்றிணைந்து வெற்றி பெறும்; அதற்கான வேலைகளை நான் பார்த்து வருகிறேன்!” – சசிகலா பேச்சு
திமுக-வின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஓன்றிணைந்து வெற்றி பெறும். அதற்கான வேலைகளை நான் பார்த்து வருகிறேன் என்று சசிகலா கூறியுள்ளார். அதிமுக-வின் 52 வது ஆண்டு துவக்க…
View More “நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஓன்றிணைந்து வெற்றி பெறும்; அதற்கான வேலைகளை நான் பார்த்து வருகிறேன்!” – சசிகலா பேச்சுஇந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்த கிளன் மேக்ஸ்வெல்!
இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று (அக்டோபர் 16) இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான…
View More இந்திய மண்ணில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்த கிளன் மேக்ஸ்வெல்!சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு பட்டாசு ஆலைகளில் விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு…
View More சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு பட்டாசு ஆலைகளில் விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தேசிய விருதை பெற்றார் ‘கடைசி விவசாயி’ இயக்குனர் மணிகண்டன்! தமிழ்நாட்டை சேர்ந்த பீ.லெனின், ஸ்ரீகாந்த் தேவாவும் விருதுகளை பெற்றனர்!
டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ‘கடைசி விவசாயி’ இயக்குனர் மணிகண்டன், பீ.லெனின், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கு தேசிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு தெசிய…
View More தேசிய விருதை பெற்றார் ‘கடைசி விவசாயி’ இயக்குனர் மணிகண்டன்! தமிழ்நாட்டை சேர்ந்த பீ.லெனின், ஸ்ரீகாந்த் தேவாவும் விருதுகளை பெற்றனர்!சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி…
View More சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வுதோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா! இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலிய அணி. இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தியது. உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற (16.10.2023) 14-வது…
View More தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா! இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது!“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது!” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 27.03.2023 அன்று தமிழ்நாடு…
View More “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது!” – தமிழ்நாடு அரசு அறிவிப்புநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி? 40 தொகுதிகளில் வெற்றி பெற பணியாற்றுங்கள் என கட்சியினருக்கு இபிஎஸ் கடிதம்!
நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது என்கிற வெற்றிச் செய்தி தான், தமிழ் நாட்டை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் என்பதை மனதில் நிலைநிறுத்தி பணியாற்றிட வேண்டும் என எடப்பாடி…
View More நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி? 40 தொகுதிகளில் வெற்றி பெற பணியாற்றுங்கள் என கட்சியினருக்கு இபிஎஸ் கடிதம்!“மணிப்பூரை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்!” – ராகுல் காந்தி விமர்சனம்!
மணிப்பூர் நிலவரத்தை அறிவதை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய…
View More “மணிப்பூரை விட இஸ்ரேல் நிலவரத்தை அறியவே பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்!” – ராகுல் காந்தி விமர்சனம்!