நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில் கருத்தரங்கு

தன்னம்பிக்கையுடனும், தெளிவான பயிற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தேர்வர்கள் எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS…

View More நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில் கருத்தரங்கு

ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளை

ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள SBI வங்கி ஏடிஎம் மையத்திற்குள்…

View More ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளை

ரம்மி வேண்டாம் : நாமும் ஜெயிக்கலாம்

ஆன்லைன் ரம்மி  விளையாடி பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து வரும் நிலையில், சமூக வலைதளங்களை தங்களது வாழ்க்கையின் மூலதனமாக மாற்றி வருகின்றனர் சென்னை இளைஞர்கள். இவர்களை பற்றி பார்க்கலாம். ஸ்டார்டப் நிறுவனங்களை ஊக்குவிக்க…

View More ரம்மி வேண்டாம் : நாமும் ஜெயிக்கலாம்

சென்னையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறல்

ஆட்டோ ஓட்டுனர் சவாரியின்போது அத்துமீறி நடந்துகொண்டதாக இளம்பெண் புகார் அளித்ததை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் கைது. சென்னை சோழிங்கநல்லூரில் உபர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறி நடந்துகொண்டதாக அந்த…

View More சென்னையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறல்

அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடி

தமிழ்நாடு முழுவதும் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் ஆறு…

View More அடுத்து… அடுத்து… பெட்ரோல் பாம்… களமிறங்கும் சிபிசிஐடி

அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ரேசில் யார்..யார் ?

தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார் என்ற கேள்வி காவல்துறையில் பல்வேறு மட்டங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த ரேசில் மூன்று உயரதிகாரிகள் பெயர்கள் அடிபடுகின்றன. இவற்றில் இருந்து யாராவது ஒருவர்…

View More அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ரேசில் யார்..யார் ?

காவல்துறை விசாரணையில் விஜய நகர பேரரசு சிலைகள் கண்டுபிடிப்பா ?

ஆரோவில் தனியார் விற்பனை நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த தொன்மை வாய்ந்த 4 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விஜய நகர பேரரசு கால சிலைகளா? என ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.…

View More காவல்துறை விசாரணையில் விஜய நகர பேரரசு சிலைகள் கண்டுபிடிப்பா ?

சென்னையில் கஞ்சா கேக் ; கடிவாளம் போட்ட காவல்துறை

இளைஞர்களை தம் வசப்படுத்துவதற்காக போதை பொருள் கும்பல் சென்னை மற்றும் கோவையில் கஞ்சா கேக் மற்றும் போதை கருகலைப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தி அமோக விற்பனை செய்து வருகின்றனர். இந்த கும்பலை சேர்ந்த கல்லூரி மாணக்கர்கள்…

View More சென்னையில் கஞ்சா கேக் ; கடிவாளம் போட்ட காவல்துறை

மாணவருக்கு விஷம் கொடுத்த விவகாரத்தில் திடீர் திருப்பம்

காரைக்காலில் மகளின் படிப்புக்கு போட்டியாக இருந்த மாணவனை, சக மாணவியின் தாயாரே விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கொலை நடந்தது எப்படி…

View More மாணவருக்கு விஷம் கொடுத்த விவகாரத்தில் திடீர் திருப்பம்

இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர்

இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முகமதுஅல்டாப்(25) சென்னை முத்தாப்புதுப்பேட்டை பகுதியில் தங்கி போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில்  வேலை…

View More இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி முதியவர்களுக்கு வலை வீசிய வாலிபர்