பொங்கலுக்கு முன்பே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!

பொங்கல் பண்டிகையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மாதந்தோறும் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக…

View More பொங்கலுக்கு முன்பே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!

#KalaingarMagalirUrimaiThogai: வதந்தியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் பரவிய தவறான தகவலால் நூற்றுக்கணக்கான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.  திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…

View More #KalaingarMagalirUrimaiThogai: வதந்தியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்!

“பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ ஓட்டுக்காக மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தியுள்ளார்!” – எம்.பி கனிமொழி சோமு கண்டனம்

பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ, எளிய பெண்களுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்களை, ஓட்டுக்காக கொச்சைப்படுத்தி பேசியிருப்பதாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கண்டனம் தெரிவித்துள்ளார்.  சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற…

View More “பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ ஓட்டுக்காக மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தியுள்ளார்!” – எம்.பி கனிமொழி சோமு கண்டனம்

பொங்கலை பண்டிகை: முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை!

பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்  மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே இன்று வரவு வைக்கப்பட்டது.  ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் 10-ம் தேதியே…

View More பொங்கலை பண்டிகை: முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை!

மகளிர் உரிமை தொகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்…

View More மகளிர் உரிமை தொகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!

இன்று மாலைக்குள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இன்று மாலைக்குள் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை வந்தடையும். இது உதவி தொகை அல்ல, உரிமை தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம்…

View More இன்று மாலைக்குள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாட்டில் மேலும் 7.35 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக கண்டறியப்பட்ட 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  தமிழ்நாட்டில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும்…

View More தமிழ்நாட்டில் மேலும் 7.35 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்து மாதந்தோறும் ஆய்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த…

View More மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்து மாதந்தோறும் ஆய்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிப்பா? மேல்முறையீடு செய்ய கடைசி நாள்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு நெருங்குகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும்…

View More மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிப்பா? மேல்முறையீடு செய்ய கடைசி நாள்!

“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது!” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 27.03.2023 அன்று தமிழ்நாடு…

View More “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது!” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு