வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடவில்லை-கங்குலி
கிரிக்கெட் வீரர்கள் பணத்துக்காக மட்டும் விளையாடுவர்கள் என நினைக்க வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தம் மூலம் இந்திய கிரிக்கெட்டை மேலும்...