ராஜ்யசபா சீட் எங்களுக்கே…!

ராஜ்ய சபா சீட் எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் ஒற்றைக் காலில் நிற்பதாக தெரிகிறது. இவர்களை பின்னால் இருந்து எடப்பாடி பழனிசாமி இயக்குகிறாரோ…

View More ராஜ்யசபா சீட் எங்களுக்கே…!

கச்சத்தீவில் கைவைத்த அண்ணாமலை !

தமிழ்நாட்டில் பாஜக வலுவாக காலுன்ற என்ன செய்ய வேண்டும் என்ற மாஸ்டர் பிளானை பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார் என்ற தகவல்…

View More கச்சத்தீவில் கைவைத்த அண்ணாமலை !

ஈபிஎஸிடம் ஓபிஎஸ் எதிர்பார்ப்பது என்ன ?

எடப்பாடி அணியிடம் ஓபிஎஸ் அணியினர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதே அதிமுக முக்கிய நிர்வாகிகளின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும், ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் ஈபிஎஸ் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்…

View More ஈபிஎஸிடம் ஓபிஎஸ் எதிர்பார்ப்பது என்ன ?

ஒற்றை தலைமை கோஷமும்… ஓயாத தலைவலியும்…

அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்பதில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடப்படியாக உள்ளார். இதனை சிறிதும் ரசிக்காத அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் புது ரூட் எடுத்துள்ளதாக தெரிகிறது. முன்னாள்…

View More ஒற்றை தலைமை கோஷமும்… ஓயாத தலைவலியும்…

காங்கிரசின் சிந்தனை அமர்விற்கு அன்றே வித்திட்ட காமராசர் !

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே பார்க்கப்படுகிறது. கே-பிளானுக்கும், சிந்தனை…

View More காங்கிரசின் சிந்தனை அமர்விற்கு அன்றே வித்திட்ட காமராசர் !

முதலிடத்தில் முக ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது.  இதனை உடன் பிறப்புகள் திருவிழாப்போல் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தேசிய அளவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் புகழை பரப்பும் வகையில் அவரை மாஸ்…

View More முதலிடத்தில் முக ஸ்டாலின்

தனியார் மயமாகும் அரசு பேருந்து சேவை

ஏழைகளின் பயணச்சுமையை குறைப்பதற்காக அரசு பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால் தனியார் பேருந்துகளில் வழங்கப்படும் வசதிகள் அரசு பேருந்துகளில் இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது. இதனை தவிர்ப்பதற்காகவும், பயணிகளின் கனிவான…

View More தனியார் மயமாகும் அரசு பேருந்து சேவை

வலசை பறவைகளின் வாழிடம் தப்பியது எப்படி ?

வலசைப் பறவைகளின் வாழிடமான நீர்நிலையை அழித்து அமையவிருந்த தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்காவிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. வலசை பறவைகள் என்பது ஏதோ ஓர் இடத்தில் இருந்து…

View More வலசை பறவைகளின் வாழிடம் தப்பியது எப்படி ?