தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள உத்தரவை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலளார் வலியுறுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடத்துவதற்கு அனுமதி…
View More ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி-தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்cpim
’சர்ச்சை ஏற்படாத வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்’ – கே.பாலகிருஷ்ணன்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சர்ச்சை இல்லாமல் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
View More ’சர்ச்சை ஏற்படாத வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்’ – கே.பாலகிருஷ்ணன்ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை களம் இறக்கிய சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக மகளிர் பாசறை துணை செயலாளர் மேனகா நவநீதனை சீமான் அறிமுகம் செய்து வைத்தார். ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்கத்…
View More ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை களம் இறக்கிய சீமான்பிபிசி ஆவணப்படம் பார்க்க தடை, கைது- சிபிஎம் கண்டனம்
பி.பி.சி ஆவணப்படம் பார்த்தால் கைது செய்தல் மற்றும் பார்ப்பதற்கு தடை என்பது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும். இதற்கு சட்டத்தில் இடமில்லை என சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
View More பிபிசி ஆவணப்படம் பார்க்க தடை, கைது- சிபிஎம் கண்டனம்ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ; சிபிஎம் மாநில செயற்குழுவில் தீர்மானம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம்…
View More ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும் ; சிபிஎம் மாநில செயற்குழுவில் தீர்மானம்ஆளுநரின் தேநீர் விருந்து – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் கட்சிகளுக்கு…
View More ஆளுநரின் தேநீர் விருந்து – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு“அண்ணாமலையின் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரை”- கே.பாலகிருஷ்ணன்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் டிசைனுக்கான டெண்டர் கூட கொடுக்கப்படாத நிலையில், அண்ணாமலை செல்லும் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரையாக தான் அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை…
View More “அண்ணாமலையின் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரை”- கே.பாலகிருஷ்ணன்சேகுவாரா இருந்திருந்தால் வேங்கைவயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்- திருமாவளவன் பேச்சு
சேகுவாரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து, எதிர்த்து குரல் கொடுத்து இருப்பார் என திருமாவளன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய…
View More சேகுவாரா இருந்திருந்தால் வேங்கைவயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்- திருமாவளவன் பேச்சுஜன.20ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
தமிழக ஆளுநரை கண்டித்து வருகின்ற 20 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில்…
View More ஜன.20ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு’தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டில் வராத 5% மக்களுக்கு 10% என்பது அதீதம்’ – கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் 5% மக்களுக்கு சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு இல்லாத நிலையில், அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது என்பது அதீத ஒதுக்கீடாக அமைந்து விடும் என கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய…
View More ’தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டில் வராத 5% மக்களுக்கு 10% என்பது அதீதம்’ – கே.பாலகிருஷ்ணன்