உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
View More சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!KBalakrishnan
“அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!
அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என கோவை திமுக முப்பெரும் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த…
View More “அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் – நாளை மறுநாள் அறிவிப்பு?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை நாளைமறுநாள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு,…
View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் – நாளை மறுநாள் அறிவிப்பு?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு!
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை,…
View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு!“எவ்வளவு ஓடினாலும் அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது” – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்
மோடி அரசால் தங்களுடைய முகத்தை காண்பித்து மக்களிடம் வாக்கு கேட்பதற்கு சாதனைகள் எதுவும் இல்லாததால் தான், ராமபிரானின் முகத்தை காண்பித்து வாக்கு கேட்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்.…
View More “எவ்வளவு ஓடினாலும் அண்ணாமலைக்கு டெபாசிட் கூட கிடைக்காது” – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்”எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது” – கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது, அதை தனி நபர் முடிவு செய்யமுடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். புதிய நாடாளுமன்ற…
View More ”எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது” – கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி
பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…
View More பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழிதமிழ்நாட்டின் எந்த மூலைக்கு ஆளுநர் சென்றாலும் கருப்புக் கொடி காண்பிக்கப்படும் – கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு ஆளுநர் ரவி போனாலும், எந்த நேரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சார்பில் கருப்புக்கொடி காண்பிக்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மன் தத்துவ அறிஞர்…
View More தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு ஆளுநர் சென்றாலும் கருப்புக் கொடி காண்பிக்கப்படும் – கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை’சர்ச்சை ஏற்படாத வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்’ – கே.பாலகிருஷ்ணன்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சர்ச்சை இல்லாமல் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
View More ’சர்ச்சை ஏற்படாத வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்’ – கே.பாலகிருஷ்ணன்ஆளுநரின் தேநீர் விருந்து – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் கட்சிகளுக்கு…
View More ஆளுநரின் தேநீர் விருந்து – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு