என்எல்சி நிருவனம் இழுத்து மூடப்பட வேண்டும் என பாமக கூறுவதை ஏற்க முடியாது. என்எல்சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடலூர் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில்…
View More NLC நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் பேட்டி..!கே. பாலகிருஷ்ணன்
’பாஜகவிற்கு அடிமைச் சேவகம் அதிமுகவை அழித்துவிடும்’ – எடப்பாடி பழனிச்சாமிக்கு பாலகிருஷ்ணன் பதிலடி
பாஜகவிடம் நிரந்தர அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, கட்சியை நடத்த பாஜகவின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
View More ’பாஜகவிற்கு அடிமைச் சேவகம் அதிமுகவை அழித்துவிடும்’ – எடப்பாடி பழனிச்சாமிக்கு பாலகிருஷ்ணன் பதிலடி’திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ – ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் பொன்முடி
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள உலக பல்கலைக்கழக உதவி மையத்தில் பல்கலைகழக ஆசிரியர் சங்கமான ஏயுடி-வின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு…
View More ’திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ – ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் பொன்முடி“அண்ணாமலையின் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரை”- கே.பாலகிருஷ்ணன்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் டிசைனுக்கான டெண்டர் கூட கொடுக்கப்படாத நிலையில், அண்ணாமலை செல்லும் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரையாக தான் அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை…
View More “அண்ணாமலையின் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரை”- கே.பாலகிருஷ்ணன்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன்…
View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வுராஜாக்கண்ணு மனைவிக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி
ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு, நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை கிராமத்தில் கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ’ஜெய்பீம்’…
View More ராஜாக்கண்ணு மனைவிக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி‘ஜெய்பீம்’ மார்க்சிஸ்ட்டுக்குக் கிடைத்த வெற்றி; சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி நடிகர் சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல்…
View More ‘ஜெய்பீம்’ மார்க்சிஸ்ட்டுக்குக் கிடைத்த வெற்றி; சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் ரயில்வே பணியா? மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விதிகளை மீறி சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், உத்தர பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு…
View More உ.பியில் தேர்வானவர்களுக்கு சென்னையில் ரயில்வே பணியா? மார்க்சிஸ்ட் எதிர்ப்புஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம்: மார்க்சிஸ்ட் வரவேற்பு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 அர்ச்சகர்களுக்கு பணி ஆணையை முதலமச்சர் முக. ஸ்டாலின் வழங்கி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில செயலாளர்…
View More அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம்: மார்க்சிஸ்ட் வரவேற்புடாஸ்மாக் உள்ளிட்ட போராட்ட வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கோரிக்கை
கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்ட மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
View More டாஸ்மாக் உள்ளிட்ட போராட்ட வழக்குகளை திரும்ப பெற மார்க்சிஸ்ட் கோரிக்கை