கார்ல் மார்க்ஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் செம்படை பேரணி!

மாமேதை கார்ல் மார்க்ஸ் 205-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கம்யூனிச மாமேதை கார்ல் மார்க்ஸின் 205 -வது பிறந்த தினமான மே 5ல்…

View More கார்ல் மார்க்ஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் செம்படை பேரணி!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி-தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி  அளித்துள்ள  உத்தரவை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலளார் வலியுறுத்தியுள்ளார்.   ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடத்துவதற்கு அனுமதி…

View More ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி-தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

நயினார் நாகேந்திரனின் நச்சுக் கருத்து – சிபிஎம் கண்டனம்!

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்போம் என்று நயினார் நாகேந்திரன் கூறியதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. நெல்லையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜகவின் மூத்த தலைவரும், நெல்லை எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன், தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க…

View More நயினார் நாகேந்திரனின் நச்சுக் கருத்து – சிபிஎம் கண்டனம்!

கல்விக்கு செலவிடும் பணத்தை அரசு செலவாகப் பார்க்கக் கூடாது – சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

தமிழக அரசு கல்விக்கு செலவிடும் பணத்தை செலவாகப் பார்க்காமல் முதலீடாகப்  பார்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் இயங்கிவரும் டிபி ஜெயின் கல்லூரி ஒரு…

View More கல்விக்கு செலவிடும் பணத்தை அரசு செலவாகப் பார்க்கக் கூடாது – சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

அதிமுகவால் மக்களுக்குப் பிரயோஜனமில்லை-கே.பாலகிருஷ்ணன்!

அதிமுக ஒற்றைத் தலைமையாக இருந்தாலும், இரட்டை தலைமையாக இருந்தாலும் மக்களுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை என்று மதுரையில் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். மதுரையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிரின் வைர விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட…

View More அதிமுகவால் மக்களுக்குப் பிரயோஜனமில்லை-கே.பாலகிருஷ்ணன்!