கருணாநிதி நினைவிடம் மற்றும் பேனா நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்…
View More பேனா நினைவுச் சின்ன கட்டுமான பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!PenStatue
பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?
சென்னை மெரினா கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க…
View More பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனை
கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி வழங்க கோரும் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை, மத்திய அரசு வரும் 17ஆம் தேதி பரிசீலித்து முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…
View More கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனை’சர்ச்சை ஏற்படாத வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்’ – கே.பாலகிருஷ்ணன்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சர்ச்சை இல்லாமல் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
View More ’சர்ச்சை ஏற்படாத வகையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்’ – கே.பாலகிருஷ்ணன்’பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டிற்கு…
View More ’பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன்’கலைஞரின் பேனா, தமிழ்நாட்டின் எழுத்தின் அடையாளமாக திகழ்கிறது’ – வைகோ
கலைஞரின் பேனா, தமிழ்நாட்டின் எழுத்தின் அடையாளமாக இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் மதிமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி இல்லத் திருமண விழாவில், மதிமுக…
View More ’கலைஞரின் பேனா, தமிழ்நாட்டின் எழுத்தின் அடையாளமாக திகழ்கிறது’ – வைகோபேனா நினைவு சின்னம்; எதிர்ப்பவர்களின் வாதம் ஏற்கக் கூடியதல்ல – கே.எஸ்.அழகிரி
வள்ளுவருக்கு குமரியில் சிலை அமைத்த கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்…
View More பேனா நினைவு சின்னம்; எதிர்ப்பவர்களின் வாதம் ஏற்கக் கூடியதல்ல – கே.எஸ்.அழகிரிபேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் அமைக்க கூடாது – சீமான்
பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் அமைக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா…
View More பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் அமைக்க கூடாது – சீமான்’அரசு நடத்தியது கருத்துக் கேட்பு கூட்டமா? திமுக கட்சிக் கூட்டமா?’ – அண்ணாமலை கேள்வி
பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நடத்தியது கருத்துக் கேட்பு கூட்டமா அல்லது திமுக கட்சிக் கூட்டமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி சர்வதேச விமான…
View More ’அரசு நடத்தியது கருத்துக் கேட்பு கூட்டமா? திமுக கட்சிக் கூட்டமா?’ – அண்ணாமலை கேள்வி