உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

View More உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்!

 “ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார்” – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார் என்ற பயத்தினால் தான் அது குறித்த விசாரணையை நடத்த மறுக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு…

View More  “ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார்” – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

“திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு…

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெற்றியைப் பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு…

View More “திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு…

ஆளுநர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

ஆளுநரே குழந்தை திருமணம் செய்துள்ளதாக கூறியதை வைத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய…

View More ஆளுநர் ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

ஜன.20ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

தமிழக ஆளுநரை கண்டித்து  வருகின்ற 20 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில்…

View More ஜன.20ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சாவித்திரி கண்ணன் மீது வழக்கு: சிபிஎம் கண்டனம்

பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டதற்கு சிபிஐ (எம்) சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிபிஎம் மாநிலச் செயாலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் யாராக…

View More சாவித்திரி கண்ணன் மீது வழக்கு: சிபிஎம் கண்டனம்

ஆளுநருடன் அரசியல் பேசியதாக கூறிய ரஜினிகாந்த்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கண்டனம்

ஆளுநர் உடனான சந்திப்பில், அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்குப் பகிர்ந்து கொள்ள முடியாது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

View More ஆளுநருடன் அரசியல் பேசியதாக கூறிய ரஜினிகாந்த்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கண்டனம்

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தைக் கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!

ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சி ஒன்றிய…

View More தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தைக் கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!

“பூ” ராமு மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

தமுஎகச தலைவர்களில் ஒருவரும் சிறந்த திரைக்கலைஞருமான “பூ” இராமு மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர், வீதி நாடகக்கலைஞர், சிறந்த திரைப்பட…

View More “பூ” ராமு மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

தேர் விபத்து; சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல்…

View More தேர் விபத்து; சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல்